நீ என்னை பிரிந்து செல்லும் நொடி... பிரிவை தாளாமல்...
காதலை சொல்லாமல்... இதயம் துடித்து... கண்கள் கலங்கி...
உன் கண்ணில், என் கண்ணீர் படும் முன்... மழை வந்தது...
புன்னகை புரிந்தேன் உதட்டில்...
கண்ணீரை மறைத்தேன் மழையில்...
No comments:
Post a Comment