Saturday 21 May 2016

#மழை மீது காதல் வந்த நொடி...

நீ என்னை பிரிந்து செல்லும் நொடி... பிரிவை தாளாமல்... 
காதலை சொல்லாமல்... இதயம் துடித்து... கண்கள் கலங்கி... 
உன் கண்ணில், என் கண்ணீர்  படும் முன்... மழை வந்தது... 
புன்னகை புரிந்தேன் உதட்டில்... 
கண்ணீரை மறைத்தேன் மழையில்...

No comments:

Post a Comment